நாலு சுவர்களும் நாலு நண்பர்கள் என்பது இப்பொழுதுதான் புரிகிறது. சுவர்கள்
எப்பொழுதும் விசித்திரமானவை.நம்மோடு நாம் பேசமுயலும்
போது
பெரும்பாலும் நாம் சுவற்றின் துணையாகிகொல்கிறோம்.கேள்வி
கேட்பவனாக
இருக்கும்போது அது பதில் அளிப்பவனாகவும் பதில் கூரும்போது கேள்வி கேட்பவனாகவும் நம்முடன் அது பேசுகிறது.
நண்பர்களை தாண்டிய பல விஷயங்கள் சுவருடன் பறிமாறபடுகிறது.நாம் பெரும்பாலும் ஒரு தடவையாவது சுவற்றுடன் பேசிகிறோம்.அவைகள் எப்பொழுதும் நம்பிக்கைக்குரிய ஒரு தோழன். நம்முடைய காதல் கவிதைகள் பெரும்பாலும் இவைகள்தான் அறிந்துள்ளன. இவைகள் உரையாடும் பொழுது நம்மை நமேக்கே பிரதிபலிகின்றன. ஆண்களின் கண்ணீரை பெருவாரியான சுவர்கள் தன்னுள் இழத்துகொள்கின்றன. இவைகள் எப்பொழுதும் தாம் அறிந்தவற்றை பிறருக்கு கூர்வதில்லை.சுவர்கள் மனிதனின் அணைத்து முகங்களையும் அறிதுள்ளன.ஆண் பெண் இவ்விருஇனத்தின் மிகபெரும் தோழன் நம்மை நோக்கி எழுப்பட்ட பல கேள்விக்கான பதில்கள் அதனுள்தான் புதையுண்டு உள்ளன.
நண்பர்களை தாண்டிய பல விஷயங்கள் சுவருடன் பறிமாறபடுகிறது.நாம் பெரும்பாலும் ஒரு தடவையாவது சுவற்றுடன் பேசிகிறோம்.அவைகள் எப்பொழுதும் நம்பிக்கைக்குரிய ஒரு தோழன். நம்முடைய காதல் கவிதைகள் பெரும்பாலும் இவைகள்தான் அறிந்துள்ளன. இவைகள் உரையாடும் பொழுது நம்மை நமேக்கே பிரதிபலிகின்றன. ஆண்களின் கண்ணீரை பெருவாரியான சுவர்கள் தன்னுள் இழத்துகொள்கின்றன. இவைகள் எப்பொழுதும் தாம் அறிந்தவற்றை பிறருக்கு கூர்வதில்லை.சுவர்கள் மனிதனின் அணைத்து முகங்களையும் அறிதுள்ளன.ஆண் பெண் இவ்விருஇனத்தின் மிகபெரும் தோழன் நம்மை நோக்கி எழுப்பட்ட பல கேள்விக்கான பதில்கள் அதனுள்தான் புதையுண்டு உள்ளன.
கல்யாண கண்ணன்
K.K. Keep writing..:)Admired by your such a matured writing.
ReplyDeletethank u na....
Deleteகலக்குற கண்ணா. உன்னுடைய வலைபூ அழகாக இருக்கு. என்னுடைய வாழ்த்துக்கள்.
ReplyDelete