பேச தெரியாதவனின் வார்த்தைகள்
இந்த தளத்தில் எழுதபடும் அனைத்தும் எனது பரிசோதனை முயற்சிகள்.
Thursday, January 22, 2015
எனக்கான கவிதை
இன்று இரவு எப்படியேனும் எழுதி முடித்துவிடுவேன்
எனக்கான கவிதையை ஏனெனில்
நாய்கள் குறைக்கும் சத்தம் காதில் விழுந்துகொண்டேயிறுக்கிறது.
ப.கல்யாண கண்ணன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)