Monday, December 3, 2012

புதிய பாதை


இன்னொருவர் பாதையில்

பிறர் ஒருவர் கைபிடித்து

நடக்கும் போதே என் கால்களில் முள்

புதிய பாதை அமைப்பதென்பது சற்று சிரம் தான்போலும்

ஆனாலும் அமைக்கதான் வேண்டும்

எந்த பாதையில் தான் முள் இல்லை.


KALYANA KANNAN.P