Thursday, January 22, 2015

எனக்கான கவிதை


இன்று இரவு எப்படியேனும் எழுதி முடித்துவிடுவேன்
எனக்கான கவிதையை ஏனெனில்
நாய்கள் குறைக்கும் சத்தம் காதில் விழுந்துகொண்டேயிறுக்கிறது.

ப.கல்யாண கண்ணன்