பெண்களை அதிகமாக காவியங்களிலும் கவிதைகளிலும் பாடிகொண்டு
இருக்கும் இனம் தானே நம் இனம். ஆனால் நம் சமூகத்தில் பெண்ணாக
இருப்பது வரமா சாபமா? நாம் பெண்களை பெண்களாகதான் நடத்துகிறோமா?
பெண்களை பூ என்று கூறுகிறோம் ஆனால் எனக்கு தெரிந்து இந்த பூக்களை
போல வேறு எந்த பூவும் கசக்கபடுவதில்லை.நாம் அதிகமாக கேலி பொருளாக
கொண்டிறிருப்பது பெண்களைத்தான்.இங்கு எந்த வயதுடையவர்களுக்கும்
பெண் என்பவள் ஒரு போதை பொருள்.இங்கு காதலுக்கு வற்புருத்தபடாத
பெண்கள் இல்லை.பெண்களின் அனைத்துவிதமான செயல்களிலும்
சந்தேகமும் சேர்ந்தே உள்ளது.இங்கு பெண்களுக்கே பெண்கள் கேவலம்
போலும்.பெண்கள் தாங்கள் பெண்கள் என்பதை ஒரு கருவியாக
பயன்படுத்துகிறார்கள்.நானே ஒரு பெண் ? நீ என்ன பொம்பளையா?இந்த இரு
வாக்கியங்களும் ஒரு பெண்ணின் நிலைமையை மிக தெளிவாக காட்டுகிறது.
ஒன்று அவர்கள் அவர்களை பட்றி அவர்கள் கொண்டுள்ள கருத்து
மட்டொன்று அவர்களை பட்றி மட்றவர்கள் கொண்டுள்ள கருத்து.ஆண்
குழைந்தைகளுக்கு ஒரு குறுப்பிட்ட காலம் சுவந்திர காலமாக
உள்ளது.ஆனால் பெண்களுக்கோ அனைத்து பருவத்திலும் சந்தேகமும்
சேர்ந்தே வளர்கிறது.அந்த சந்தேக உணர்விற்கு எச்சரிக்கை என்று வேறு தீனி
போடுவது எதைத்தான் சந்தேகப்படவில்லை பெண் ஆணிடம்
உரையாடும்பொழுது,ஒரு பெண் தன சொந்த அறிவில் வேலையை வாங்கும்
போதும் அது அங்கீ கரிக்கப்படும்பொழுதும்,திருமணத்திற்கு பிறகு அவளின்
வெளியுலக செயல்பாடுகள் அனைத்திலும்.இவர்கள் இதற்க்கெல்லாம்
பழகிவிட்டார்கள்.என்னக்கு இந்த உணர்வில்லை என்று பொய்
சொல்லவில்லை.அந்த எண்ணங்களை கழைய முற்பட்டதின் விளைவுகள்
தான் இந்த எழுத்துகள் .
இருக்கும் இனம் தானே நம் இனம். ஆனால் நம் சமூகத்தில் பெண்ணாக
இருப்பது வரமா சாபமா? நாம் பெண்களை பெண்களாகதான் நடத்துகிறோமா?
பெண்களை பூ என்று கூறுகிறோம் ஆனால் எனக்கு தெரிந்து இந்த பூக்களை
போல வேறு எந்த பூவும் கசக்கபடுவதில்லை.நாம் அதிகமாக கேலி பொருளாக
கொண்டிறிருப்பது பெண்களைத்தான்.இங்கு எந்த வயதுடையவர்களுக்கும்
பெண் என்பவள் ஒரு போதை பொருள்.இங்கு காதலுக்கு வற்புருத்தபடாத
பெண்கள் இல்லை.பெண்களின் அனைத்துவிதமான செயல்களிலும்
சந்தேகமும் சேர்ந்தே உள்ளது.இங்கு பெண்களுக்கே பெண்கள் கேவலம்
போலும்.பெண்கள் தாங்கள் பெண்கள் என்பதை ஒரு கருவியாக
பயன்படுத்துகிறார்கள்.நானே ஒரு பெண் ? நீ என்ன பொம்பளையா?இந்த இரு
வாக்கியங்களும் ஒரு பெண்ணின் நிலைமையை மிக தெளிவாக காட்டுகிறது.
ஒன்று அவர்கள் அவர்களை பட்றி அவர்கள் கொண்டுள்ள கருத்து
மட்டொன்று அவர்களை பட்றி மட்றவர்கள் கொண்டுள்ள கருத்து.ஆண்
குழைந்தைகளுக்கு ஒரு குறுப்பிட்ட காலம் சுவந்திர காலமாக
உள்ளது.ஆனால் பெண்களுக்கோ அனைத்து பருவத்திலும் சந்தேகமும்
சேர்ந்தே வளர்கிறது.அந்த சந்தேக உணர்விற்கு எச்சரிக்கை என்று வேறு தீனி
போடுவது எதைத்தான் சந்தேகப்படவில்லை பெண் ஆணிடம்
உரையாடும்பொழுது,ஒரு பெண் தன சொந்த அறிவில் வேலையை வாங்கும்
போதும் அது அங்கீ கரிக்கப்படும்பொழுதும்,திருமணத்திற்கு பிறகு அவளின்
வெளியுலக செயல்பாடுகள் அனைத்திலும்.இவர்கள் இதற்க்கெல்லாம்
பழகிவிட்டார்கள்.என்னக்கு இந்த உணர்வில்லை என்று பொய்
சொல்லவில்லை.அந்த எண்ணங்களை கழைய முற்பட்டதின் விளைவுகள்
தான் இந்த எழுத்துகள் .
கல்யாண கண்ணன் .ப