Sunday, May 4, 2014

நீ நினைப்பவன் அல்ல நான்


உனக்காக என் வார்த்தைகளை

சலித்துகொண்டிருப்பவன்

உன் வார்த்தைகளில் புரையோடிபோனவன்

வெறுமைக்கு முழுமையாக இடமளித்தவன்

நீ நினைப்பவன் அல்ல நான்

அழுவதற்கு சற்றும் தயகாதவன்

நினைவின் வெயிலில் உன் நிழல்

தேடி அலைபவன்

நீ நினைப்பவன் அல்ல நான்

ப.கல்யாண கண்ணன்