Monday, April 21, 2014

ஏதேனும் ஒன்றுபோதும்

கவிதையின் ஒரு வார்த்தை
சிறுகதையின் ஒரு வரி
மிகச்சிரியதொரு மௌனம்
குழந்தையின் சிரிப்பு
இலைகள் உதிரிந்த மரம்
ஆள்அரவம் அற்ற தெரு
புகை,மது என இவைகளில்
ஏதேனும் ஒன்று போதும்
உன் நினைவுகள் என்னை பற்றி எரிய

ப.கல்யாண கண்ணன்

No comments:

Post a Comment